இந்துத்துவ வெறியர்களும் அதனால் வீழ்த்தப்பட்ட மூடர்களும் வழக்கமாக வைக்கின்ற கேள்வி இது. மசூதிகளில் அரபி, உருதுவில் தொழுகிறார்கள். தேவாலயங்களில் ஆங்கிலத்தில் வழிபடுகிறார்கள். அதை எல்லாம் எதிர்க்காமல் ஏன் தமிழ்த்தேசியவாதிகள் (போலித் தேசியர்களான வடுகத் திராவிடக் கோமாளிகள் அல்ல) ஏன் சங்கதத்தை மட்டும் கோயிலில் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?
இந்த கேள்வியில் உள்ளது இந்துத்துவ வெறியே. இசுலாம் தோற்றம் பெற்றதும் கிறித்துவம் தோற்றம் பெற்றதும் அரேபிய ஐரோப்பிய பகுதிகளில். ஆனால் தமிழரின் ஐந்திணைக் கடவுள்களைப் பெருமளவில் களவாடி மற்ற பழங்குடிகளின் பழங்கதைகளை அங்கங்கே பிச்சுப் போட்டு ஒரு கூட்டு மதத்தை உருவாக்கி வைத்துவிட்டு அதுக்கு சங்கத மொழியில் தான் வழிபடுவேன் என்றால் எப்படி?
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டிற்கும் இறைவா போற்றி. போன்ற ஏராளமான சொலவடைகளும் பழமொழிகளும் தமிழில் உண்டு. அதனால் தற்போது ஜோடிக்கப்பட்டுள்ள இந்து என்னும் கூட்டு மதத்துக்கு செத்த மொழியை போய் சமய்மொழியாய் வைத்தால் இது சமயவாதிகளின் கூட சரியல்லவே.
பின்னர் தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கத் தான் செய்வார்கள்.
தமிழ்த்தேசியர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு எந்த மதத்தின் கோயிலானாலும் தமிழில் தான் வழிபடனும். வேண்டுமானால் தமிழர் கோயில்களிலும் தமிழர் மசூதிகளிலும் தமிழர் தேவாலயங்களிலும் இயல்பான வழிபடு மொழியாய் தமிழை வைத்துவிட்டு வெளியே பின்வருவது போல் பலகை வைத்துவிடலாம்.
செத்த மொழியில் மணியாட்டனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
அரபி/உருதில் உளறனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
ஆங்கிலத்தில் ஏசப்பாவை ஏலம் விடனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
தமிழ் என்றால் வந்தவர்கள் எல்லாம் வழிபடலாம்.
இதெப்படி இருக்கு.
இந்த கேள்வியில் உள்ளது இந்துத்துவ வெறியே. இசுலாம் தோற்றம் பெற்றதும் கிறித்துவம் தோற்றம் பெற்றதும் அரேபிய ஐரோப்பிய பகுதிகளில். ஆனால் தமிழரின் ஐந்திணைக் கடவுள்களைப் பெருமளவில் களவாடி மற்ற பழங்குடிகளின் பழங்கதைகளை அங்கங்கே பிச்சுப் போட்டு ஒரு கூட்டு மதத்தை உருவாக்கி வைத்துவிட்டு அதுக்கு சங்கத மொழியில் தான் வழிபடுவேன் என்றால் எப்படி?
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டிற்கும் இறைவா போற்றி. போன்ற ஏராளமான சொலவடைகளும் பழமொழிகளும் தமிழில் உண்டு. அதனால் தற்போது ஜோடிக்கப்பட்டுள்ள இந்து என்னும் கூட்டு மதத்துக்கு செத்த மொழியை போய் சமய்மொழியாய் வைத்தால் இது சமயவாதிகளின் கூட சரியல்லவே.
பின்னர் தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கத் தான் செய்வார்கள்.
தமிழ்த்தேசியர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு எந்த மதத்தின் கோயிலானாலும் தமிழில் தான் வழிபடனும். வேண்டுமானால் தமிழர் கோயில்களிலும் தமிழர் மசூதிகளிலும் தமிழர் தேவாலயங்களிலும் இயல்பான வழிபடு மொழியாய் தமிழை வைத்துவிட்டு வெளியே பின்வருவது போல் பலகை வைத்துவிடலாம்.
செத்த மொழியில் மணியாட்டனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
அரபி/உருதில் உளறனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
ஆங்கிலத்தில் ஏசப்பாவை ஏலம் விடனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
தமிழ் என்றால் வந்தவர்கள் எல்லாம் வழிபடலாம்.
இதெப்படி இருக்கு.
No comments:
Post a Comment